NATIONAL

கோவிட்-19: பெர்லிஸ் பசுமை மாநிலம் - சுகாதார அமைச்சு

22 ஏப்ரல் 2020, 6:19 AM
கோவிட்-19: பெர்லிஸ் பசுமை மாநிலம் - சுகாதார அமைச்சு

புத்ராஜெயா, ஏப்ரல் 22:

சுகாதார அமைச்சின் சமீபத்திய தகவல்கள், கோவிட்-19 செயலில் உள்ள பாதிப்புகளுடன் 14 மாவட்டங்கள் இன்னும் சிவப்பு மண்டலங்களாக உள்ளன என்பதைக் காட்டுகிறது. இதற்கு முன்னர் மொத்தம் 30 மாவட்டங்கள் சிவப்பு மண்டலங்களாக இருந்தன.

பெர்லிஸ் முழுவதும் இப்போது ஒரு பசுமை மண்டலமாக உள்ளது. சிவப்பு மண்டலத்தில் அதிக எண்ணிக்கையிலான செயலில் உள்ள பகுதியாக, 347 பாதிப்புகளுடன் லெம்பா பந்தாய் உள்ளது; கூச்சிங் 217 பாதிப்புகளுடன் உள்ளது; பெட்டாலிங் 106 பாதிப்புகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.