NATIONAL

கோவிட்-19: இன்று 212 புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்; 4 புதிய இறப்புகள்

23 மார்ச் 2020, 10:29 AM
கோவிட்-19: இன்று 212 புதிதாக பாதிக்கப்பட்டவர்கள்; 4 புதிய இறப்புகள்

புத்ராஜெயா, மார்ச் 23:

கடந்த 24 மணி நேரத்தில் மலேசியாவில் மேலும் 212 கோவிட்-19 பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இது மொத்தம் 1,518 பாதிப்புகளாக அதிகரித்துள்ளது.

சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறுகையில், 212 புதிய பாதிப்புகளில் 123 பாதிப்புகள் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ பெட்டாலிங்கில் மசூதியின் தப்லீக் கூட்டம் தொடர்புடையது என்று கண்டறியப்பட்டுள்ளன.

நான்கு புதிய இறப்புகளையும் அவர் அறிவித்தார். மொத்த இறப்புகளின் எண்ணிக்கை இப்போது 14 ஆக பதிவாகியுள்ளன.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.