NATIONAL

குழந்தை பாதுகாப்பு இருக்கை 6 மாதங்களுக்கு பிறகே சட்டபூர்வமாக ஆக்கப்படும் !!!

14 டிசம்பர் 2019, 10:34 AM
குழந்தை பாதுகாப்பு இருக்கை 6 மாதங்களுக்கு பிறகே சட்டபூர்வமாக ஆக்கப்படும் !!!

கோலா லம்பூர், டிசம்பர் 14:

ஒவ்வொரு தனி நபர் காரிலும் குழந்தைகள் பாதுகாப்பு இருக்கைகளை (சிஆர்எஸ்பயன்படுத்துவது தொடர்பான அமலாக்க நடவடிக்கைகள் ஆறு மாதங்கள் செயல்படுத்தப்பட்ட பின்னரே சட்டபூர்வமாக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் சீவ் பூக் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தை வலியுறுத்திஇந்த சட்டம் வருகிற ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும்பாதுகாப்பு குறித்த பொது விழிப்புணர்வை ஏற்படுத்த முதல் ஆறு மாதங்கள் ஒதுக்கப்பட்ட பின்னர், அதற்கு கீழ்ப்படியாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நான் அபராதங்களில் கவனம் செலுத்த விரும்பவில்லைஆறு மாதங்களாக நாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்போவதில்லை என்று கூறினோம்ஆனால் அதன் பின்னர் அச்சட்டம் அமல்படுத்தப்படாவிட்டால், (பின்னர்அச்சட்டம் இயங்காது, ”என்று அவர் இன்று சனிக்கிழமை  செய்தியாளர்களிடம் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.