NATIONAL

எஸ்எஸ்டி: நவம்பர் 15 தொடங்கி பொருட்களின் விலைகள் ஒரு முகப்படுத்தப்படும்

18 அக்டோபர் 2018, 6:01 AM
எஸ்எஸ்டி: நவம்பர் 15 தொடங்கி பொருட்களின் விலைகள் ஒரு முகப்படுத்தப்படும்

புத்ரா ஜெயா, அக்டோபர் 19:

விற்பனை மற்றும் சேவை வரியை (எஸ்எஸ்டி ) பின்பற்றி எல்லா பேரங்காடி மற்றும் கடைகளில் விற்கப்படும் பொருட்களின் விலைகளை நவம்பர் 15 தொடங்கி  ஒரு முகப்படுத்தப்படும் என்று உள்நாட்டு வாணிபம் மற்றும் பயனீட்டாளர் நலன் அமைச்சின் அமலாக்க பிரிவு இயக்குனர் டத்தோ முகமட் ரோஸ்லான் மாயூடின் கூறினார்.

" சில கடைகளில் இன்னும் பழைய பொருட்கள் விற்பனை ஆகாமல் உள்ளது. சில இடங்களில் விற்று தீர்ந்து விட்டது. ஆகவே, புதிய விலையை நிர்ணயம் செய்வதில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது," என்று விவரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.