NATIONAL

அம்பாங் நாடாளுமன்ற தொகுதியின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி பறக்க விடும் பிரச்சார இயக்கத்தை ஸூரைடா தொடக்கி வைத்தார்

22 ஆகஸ்ட் 2018, 1:45 AM
அம்பாங் நாடாளுமன்ற தொகுதியின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி பறக்க விடும் பிரச்சார இயக்கத்தை ஸூரைடா தொடக்கி வைத்தார்
அம்பாங் நாடாளுமன்ற தொகுதியின் சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடி பறக்க விடும் பிரச்சார இயக்கத்தை ஸூரைடா தொடக்கி வைத்தார்

அம்பாங் , ஆகஸ்ட் 22:

வீடமைப்பு மற்றும் உள்ளாட்சி துறை அமைச்சர் ஸூரைடா கமாரூடின், அம்பாங் நாடாளுமன்ற அளவிலான  தேசிய கொடியை பறக்க விடும் பிரச்சார இயக்கத்தை ஸ்பேக்டிரம் பேரங்காடியில் நேற்று  தொடக்கி வைத்தார். அம்பாங் நாடாளுமன்ற தொகுதியின் அரசாங்க இலாகாகளின்  பிரதிநிதிகள், சமுதாய தலைவர்கள் மற்றும் அரசு சாரா இயக்கங்களுக்கு தேசிய கொடிகளை வழங்கினார்.

தனது உரையில், மலேசிய நாட்டின் குடிமக்கள் தேசிய தினத்தை முன்னிட்டு அனைவரும் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.