NATIONAL

நஜீப்பின் எட்டு இரும்பு பெட்டிகள் வெற்றிகரமாக திறக்கப்பட்டது

21 மே 2018, 6:59 AM
நஜீப்பின் எட்டு இரும்பு பெட்டிகள் வெற்றிகரமாக திறக்கப்பட்டது
நஜீப்பின் எட்டு இரும்பு பெட்டிகள் வெற்றிகரமாக திறக்கப்பட்டது

ஷா ஆலம், மே 21:

புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணை பிரிவினர் முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் ரசாக்கின் சொந்தமான எட்டு இரும்பு பெட்டிகள் வெற்றிகரமாக திறக்கப்பட்டதாக தெரிவித்தனர். புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணை பிரிவின் தலைவர் டத்தோ ஸ்ரீ அமார் சிங் இஸார் சிங் இதனை என்எஸ்டி ஒன்லைன்க்கு தெரிவித்தார்.

 

 

 

 

முன்னாள் பிரதமரின் சொந்தமான வீட்டில் சோதனை செய்த போது இது தெரிய வந்துள்ளது என்றார். கடந்த மே 16-இல் தொடங்கிய 1 மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தின் (1எம்டிபி ) மீதான விசாரணையில் கண்டறியப்பட்டதாக அமார் சிங் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.