NATIONAL

14-வது பொதுத் தேர்தல்: சிலாங்கூர் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ளது

10 ஏப்ரல் 2018, 8:12 AM
14-வது பொதுத் தேர்தல்: சிலாங்கூர் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ளது
14-வது பொதுத் தேர்தல்: சிலாங்கூர் அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ளது

ஷா ஆலாம், ஏப்ரல் 10:

சிலாங்கூர் மாநிலம் மலேசியாவிலேயே மிக அதிகமான வாக்காளர்களை பதிவு செய்துள்ளது என்று மலேசிய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரியவந்துள்ளது. எதிர் வரும் மே 9-இல் நடக்கவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில் சிலாங்கூர் 2,415,074 வாக்காளர்களை பெற்றிருக்கும் என்று எஸ்பிஆர் அதிகாரப்பூர்வ பதிவேற்றம் செய்துள்ளது. இதில் 2,388,614 பேர்கள் சாதாரண  வாக்காளர்கள் என்றும், ராணுவ, காவல்துறை மற்றும் அவர்தம் துணைவியார் (25,462) மற்றும் வெளிநாட்டில் 998 வாக்காளர்களும் அடங்குவர்.

மேலும், சிலாங்கூர் மாநிலம் 30-இல் இருந்து 39-வரை வயதுள்ள வாக்காளர்களை மொத்தம் 573,817 அல்லது 23.76% கொண்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.