NATIONAL

10,000-க்கும் அதிகமான சிலாங்கூர் வாக்காளர்கள் எஸ்பிஆரை எதிர்த்து மனு !!!

21 மார்ச் 2018, 7:33 AM
10,000-க்கும் அதிகமான சிலாங்கூர் வாக்காளர்கள் எஸ்பிஆரை எதிர்த்து மனு !!!

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 21:

நீதி மற்றும் நேர்மையான தேர்தல் கூட்டமைப்பான பெர்சே 2.0, வாக்காளர்கள் மற்றும் சிலாங்கூரில் தேர்தல் சம்பந்தப்பட்ட அமைப்புகள்  நீதிமன்றத்தில் இரண்டு புதிய எல்லை மறுசீரமைப்பு வழக்குகளை பதிவு செய்துள்ளது. மார்ச் 8-இல் ஐவி ஜோஸியா மற்றும் மூன்று வாக்காளர்கள் மலேசிய தேர்தல் ஆணையத்தின் மீது வழக்கு தொடர்ந்தது. தேர்தல் ஆணையம் பிரதமரிடம் இறுதி அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு முன்பு தாக்கல் செய்யப்பட்டது. மேலும், மரியா சின் மற்றும் 106 வாக்காளர்களும் கடந்த மார்ச் 20-இல் வழக்கு பதிவு செய்தார்கள்.

பெர்சேவின் இடைக்கால தலைவர் ஷாருல் அமான் முகமட் ஷாரி கூறுகையில், ஒவ்வொரு விண்ணபத்தாரரும் 100 வாக்காளர்களை பிரதிநிதிக்க முடியும் என்று விவரித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.