NATIONAL

சிலாங்கூரிலும் கடும் மழை பெய்யும்!!!

7 நவம்பர் 2017, 2:42 AM
சிலாங்கூரிலும் கடும் மழை பெய்யும்!!!

கோலாலம்பூர், நவம்பர் 6:

 

பினாங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு பல பகுதிகளில் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்,சிலாங்கூரிலும் அடுத்த சில நாட்களுக்கு மோசமான வானிலை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சிலாங்கூரில் கிள்ளான், கோல சிலாங்கூர், கோல லங்காட், சபாக் பெர்ணாம், சிப்பாங் ஆகிய கடற்கரையோரப் பகுதிகளில் கடல் நீர் மட்டம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதால், அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

மேலும், பெர்லிஸ், கெடா உட்பட தீபகற்ப மலேசியாவின் பல்வேறு மாநிலங்களில் மோசமான வானிலை நிலவி வருகின்றது குறிப்பிடத்தக்கது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.