NATIONAL

தமிழ் மலர் நாளிதழ் பெரியசாமிக்கு டத்தோ சரவணன் வாழ்த்துக்கள்

9 செப்டெம்பர் 2017, 5:28 PM
தமிழ் மலர் நாளிதழ் பெரியசாமிக்கு டத்தோ சரவணன் வாழ்த்துக்கள்

கோலாலம்பூர், செப்டம்பர் 9:

தமிழ் மலர் நாளிதழின் தலைமை நிர்வாகி எம்.பெரியசாமிக்கு இன்று சனிக்கிழமை மாமன்னர் பிறந்த நாளை முன்னிட்டு ‘டத்தோ’ விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

மக்கள் ஓசை பத்திரிக்கையின் நிர்வாகியாகப் பல ஆண்டுகள் பணியாற்றிய பெரியசாமி தற்போது தமிழ் மலர் நிர்வாகியாகவும், பங்குதாரராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு டத்தோ விருது வழங்கப்பட்ட இன்றைய மாமன்னர் பிறந்த நாள் வைபவத்தில் கலந்து கொண்ட இளைஞர் விளையாட்டு அமைச்சர் டத்தோ எம்.சரவணன் பெரியசாமிக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

டத்தோ விருது பெறும் மற்ற இந்தியப் பிரமுகர்கள்:

இன்று டத்தோ விருது பெற்ற கண்ணன், ரவிச்சந்திரன், துன் விருது பெற்ற சாமிவேலு, டான்ஸ்ரீ விருது பெற்ற விக்னேஸ்வரன், ஜி.ராஜூ ஆகியோருடன் டாக்டர் சுப்ரா…

செய்தி: செல்லியல்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.