NATIONAL

மலேசிய சீர்காழி கோவிந்தராஜன் புகழ் இராஜராஜ சோழன் இயற்கை ஏய்தினார்

25 ஜூலை 2017, 11:21 AM
மலேசிய சீர்காழி கோவிந்தராஜன் புகழ் இராஜராஜ சோழன் இயற்கை ஏய்தினார்

மலேசியா நாட்டின் தலைசிறந்த கலைஞர், சீர்காழி கோவிந்தராஜன் புகழ் இராஜராஜ சோழன் மாரடைப்பால் இன்று மாலை 3.46 மணிக்கு இறந்து விட்டதாக குடும்ப உறுப்பினர்கள் அறிவித்தனர்.

இன்று இரவு 8 மணிக்கு அன்னாரின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரின் ஷா ஆலம் இல்லத்திற்கு கொண்டு வரப்படும். அன்னாரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அன்னாரின் இல்லமான எண்.20, ஜாலான் கிரிஸோபெரில் 7/20, செக்சன் 7, ஷா ஆலம் வந்து மரியாதை செலுத்தலாம் என்று கேட்டுக் கொள்ளப் படுகின்றனர்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு சிலாங்கூர் இன்றுவின் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆசிரியர் கு.குணசேகரன்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.