ஹரிமாவ் மலாயாவின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெங் ஹோ நியமனம்

25 ஜூன் 2026, 10:01 AM
ஹரிமாவ் மலாயாவின் இடைக்கால தலைமை பயிற்றுநராக ஜெங் ஹோ நியமனம்

கோலாலம்பூர்,ஜுன் 25 - ஹரிமாவ் மலாயா அணியின் இடைக்கால தலைமை பயிற்றுநராக தான் ஜெங் ஹோ (Tan Cheng Hoe )நியமிட்டிருப்பதாக FAM மலேசிய காற்பந்து சங்கம் அறிவித்தது.

இம்மாதம் ஒப்பந்தம் முடிவுறும் பீட்டர் க்ளமோவ்ஸ்கிற்குப் (Peter Cklamovski) பதிலாக ஜெங் ஹோ அப்பொறுப்புக்கு அமர்த்தபட்டுள்ளார்.

அனுபவம், செயல்திறன்,சாதனை மற்றும் நாட்டின் காற்பந்து சூழல் குறித்த ஆழமான புரிதல் அடிப்படையில் ஜெங் ஹோ அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக மலேசிய காற்பந்து சங்கம் அதன் அறிக்கையில் குறிப்பிட்டது.

ஜெங் ஹோ ஏற்கனவே 2017ஆம் ஆண்டிலிருந்து டிசம்ம்பர் 2021 -ஆம் ஆண்டு வரை ஹரிமாவ் மலாயா அணியை வழிநடத்தியிருக்கிறார்.

அக்கால கட்டத்தில் ஹரிமாவ் மலாயா 2018-இல்

AFF சுசுக்கி கிண்ணத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.