ad

நாளை பிற்பகல் 1 மணி வரை 3 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

19 நவம்பர் 2025, 8:26 AM
நாளை பிற்பகல் 1 மணி வரை 3 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை

கோலாலம்பூர், நவ 19 — நாளை பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை நீடிக்கும் என்ற எச்சரிக்கையை மூன்று மாநிலங்களுக்கு மலேசிய வானிலைத் துறை வெளியிட்டுள்ளது.

அதில் சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணம் மற்றும் கோலா சிலாங்கூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.

மேலும், பேராக் மற்றும் சபா மாநிலத்தில் உள்ள சில பகுதிகளிலும் இதே வானிலைதான் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.