ad

சபாவுக்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் விவகாரம்; மாநில தேர்தலைப் பாதிக்க செய்யவில்லை- பிரதமர் அன்வார்

13 நவம்பர் 2025, 8:37 AM
சபாவுக்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் விவகாரம்; மாநில தேர்தலைப் பாதிக்க செய்யவில்லை- பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், நவ 13- சபாவுக்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் குறித்த விவகாரம் சபாவில் நடைபெறவிருக்கும் மாநில தேர்தலைப் பாதிக்காது என்று பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் கூறினார்.

இந்நிலையில் சபா மாநில அரசாங்கத்துடன் இணைந்து சுமூகமான பேச்சுவார்த்தையை நடத்த தமது தலைமையிலான அரசாங்கம் தயாராக உள்ளதாக நிதியமைச்சருமான அன்வார் குறிப்பிட்டார்.

சபா மாநிலத்திற்கான 40 விழுக்காடு சிறப்பு மானியம் வழங்கப்பட வேண்டும் என்று கோத்தா கினாபாலு உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த தீர்ப்பினை கூட்டரசு அரசாங்கம் எதிர்த்து மேல்முறையீடு செய்யாது என்று பிரதமர் அன்வார் மக்களவையில் திட்டவட்டமாக தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.