ஷா ஆலம், செப். 4 - தேசிய ஆசிரியர், பணியாளர் சங்க (என்.யு.டி.பி.) சிலாங்கூர் மாநிலப் பிரிவின் ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தீபகற்ப மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவின் தலைவர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி தலைமையிலான குழுவினருடன் இன்று நடைபெற்ற மரியாதை நிமித்தச் சந்திப்பின் போது இந்த மாநாடு குறித்த தகவல் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
தமது அலுவகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிற விஷயங்களுடன் சிலாங்கூர் மாநிலத்தில் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கல்வியாளர்களின் நலனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில என்.யு.டி.பி. ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு - நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும்
4 செப்டெம்பர் 2025, 10:11 AM
தொடர்புடைய செய்திகள்
selangor
வெளிநாடுகளில் உள்ள மலேசியர்களின் நலனில் அரசு அக்கறை: விஸ்மா புத்ரா நடவடிக்கைக்குப் பாப்பாராய்டு வீரமான் பாராட்டு
Mavitthran
5 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநில பி40 இந்திய மாணவர்களுக்கான கல்விக்கட்டண உதவித் திட்டம் 2026: விண்ணப்பங்கள் வரவேற்பு
Mavitthran
2 மார்ச் 2026

selangor
800 பயனாளிகளுக்கு RM200 'ஜோம் ஷாப்பிங்' பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டது
Evelyn Moses
7 பிப்ரவரி 2026

selangor
காஜாங், தாமான் கோப்பராசி கியூபாக்ஸ் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் & PJS 4 வழிபாட்டுத் தலங்களுக்கு மாற்று நிலம்-பாப்பாராய்டு அறிவிப்பு
Evelyn Moses
6 பிப்ரவரி 2026

உங்கள் கருத்து என்ன?





