ஷா ஆலம், செப். 4 - தேசிய ஆசிரியர், பணியாளர் சங்க (என்.யு.டி.பி.) சிலாங்கூர் மாநிலப் பிரிவின் ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது.
தீபகற்ப மலேசிய தேசிய ஆசிரியர் பணியாளர் சங்கத்தின் சிலாங்கூர் மாநிலப் பிரிவின் தலைவர் பாலசுப்பிரமணியம் முத்துசாமி தலைமையிலான குழுவினருடன் இன்று நடைபெற்ற மரியாதை நிமித்தச் சந்திப்பின் போது இந்த மாநாடு குறித்த தகவல் தம்மிடம் தெரிவிக்கப்பட்டதாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு கூறினார்.
தமது அலுவகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் பிற விஷயங்களுடன் சிலாங்கூர் மாநிலத்தில் கல்வி தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் மற்றும் கல்வியாளர்களின் நலனை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சிலாங்கூர் மாநில என்.யு.டி.பி. ஏற்பாட்டில் தமிழ் மொழிக் கருத்தரங்கு - நவம்பர் 23ஆம் தேதி நடைபெறும்
4 செப்டெம்பர் 2025, 10:11 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரின் டிஜிட்டல் மயமாக்கல், பொருளாதார வளர்ச்சிக்கு IPv6 பயிற்சி பெற்ற பட்டதாரிகள் பங்களிக்க வேண்டும் – பாப்பாராய்டு
Shalini Rajamogun
12 ஜூன் 2026

selangor
சிலாங்கூர் வேலைவாய்ப்புச் சந்தையில் பங்கேற்க பொதுமக்களுக்கு அழைப்பு
Shalini Rajamogun
10 ஜூன் 2026

national
பெர்கேசோவின் 24 மணி நேரப் பாதுகாப்புத் திட்டம் - 90 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பயன்
Shalini Rajamogun
8 ஜூன் 2026

selangor
சிறு தொழில்முனைவோரின் வளர்ச்சிக்காக `TABS` புதிய திட்டம் அறிமுகம்
Shalini Rajamogun, Adam Azman
22 மே 2026

வகைselangor
உங்கள் கருத்து என்ன?




