செய்தி ஆர்.ராஜா
ஷா ஆலம், அக். 26- கிள்ளானில் மாநில அரசின் கோலாகல தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளிக் கொண்டாட்டம் இன்றிரவு கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் வெகு நடைபெற்றது.
[caption id="attachment_516734" align="alignnone" width="1200"]
Orang ramai hadir dalam majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR[/caption]
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து சிறப்பித்தனர்.








