செய்தி ஆர்.ராஜா
ஷா ஆலம், அக். 26- கிள்ளானில் மாநில அரசின் கோலாகல தீபாவளி கொண்டாட்டம் மிக விமரிசையாக நடைபெற்றது. சிலாங்கூர் மாநில அரசின் ஏற்பாட்டிலான தீபாவளிக் கொண்டாட்டம் இன்றிரவு கிள்ளான், லிட்டில் இந்தியா, செட்டி பாடாங்கில் வெகு நடைபெற்றது.
Orang ramai hadir dalam majlis perasmian sambutan Deepavali peringkat negeri di Dataran Klang @ Padang Chetty, Klang pada 26 Oktober 2024. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR
மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையில் நடைபெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வில் சுமார் 10,000 பேர் கலந்து சிறப்பித்தனர்.







