NATIONAL

சிலாங்கூர் மன நலத் திட்டத்தில் (SEHAT) மொத்தம் 87,877 பயனர்கள்

14 மார்ச் 2023, 9:44 AM
சிலாங்கூர் மன நலத் திட்டத்தில் (SEHAT) மொத்தம் 87,877 பயனர்கள்

 ஷா ஆலம், மார்ச் 14: கடந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கப்பட்ட சிலாங்கூர் மனநலத் திட்டத்தில் (SEHAT) மொத்தம் 87,877 பயனர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

பொது சுகாதார எஸ்கோ டாக்டர் சித்தி மரியா மஹ்மூத் கூறுகையில், லங்கா மாசுக் டெங்கன் செலாமட் (செலங்கா) பயன்பாட்டின் தரவுகள் பெரும்பாலான பயனர்கள் இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே இருப்பதைக் காட்டுகிறது.

"மாநில அரசு 2019 ஆம் ஆண்டு ஒரு மனநலத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இது மனநலப் பிரச்சனையை எதிர்கொள்பவர்களுக்கு விழிப்புணர்வு திட்டம் மற்றும் ஆலோசனைகள் வழங்கும் நோக்கத்தோடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

"இந்த திட்டம் பின்னர் 2021 ஆம் ஆண்டு தொடங்கிய செலங்கா பயன்பாட்டில் ஒரு சிறப்பு செயல்பாட்டின் மூலம் மேம்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.