BMEN中文தமிழ்
Media SelangorMedia Selangor
அண்மைய செய்திகள்
சிலாங்கூர்
தேசியம்
உலகம்
வர்த்தகம்
கல்வி செய்திகள்அறிவுச் சுடர்
விளையாட்டு
ஆன்மீகம்அறிவியல்மருத்துவம்கட்டுரைநேர்காணல்பட விளக்கம்விளக்கப்படம்
நாளிதழ்
LiveTV
BMEN中文தமிழ்
அண்மைய செய்திகள்
சிலாங்கூர்
தேசியம்
உலகம்
வர்த்தகம்
கல்வி செய்திகள்அறிவுச் சுடர்
விளையாட்டு
ஆன்மீகம்அறிவியல்மருத்துவம்கட்டுரைநேர்காணல்பட விளக்கம்விளக்கப்படம்
நாளிதழ்
LiveTV
BMEN中文தமிழ்
LiveTV
அண்மைய செய்திகள்
சிலாங்கூர்
தேசியம்
உலகம்
வர்த்தகம்
கல்வி செய்திகள்அறிவுச் சுடர்
விளையாட்டு
ஆன்மீகம்அறிவியல்மருத்துவம்கட்டுரைநேர்காணல்பட விளக்கம்விளக்கப்படம்
நாளிதழ்
கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி மற்றும் நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும்
ECONOMY

கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி மற்றும் நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும்

n.pakiya
19 ஜூலை 2021, 6:50 AM
கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி மற்றும் நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும்
கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி மற்றும் நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும்

ஷா ஆலாம், ஜூலை 19 - மேம்படுத்தப்பட்ட இயக்கக் கட்டுப்பாட்டு ஒழுங்கின் (EMCO) கீழ் வைக்கப்பட்டுள்ள கிள்ளானில் உள்ள பங்சாபுரி பண்டார் புக்கிட் திங்கி 1 இல்  குடியிருப்பாளர்களுக்கான கோவிட் -19 சோதனை நடவடிக்கை புதன்கிழமை நடைபெறும்.

998 வீட்டுகளில் 2,875 குடியிருப்பாளர்களின் சுகாதார நிலையை மதிப்பிடுவதற்கு மாவட்ட சுகாதார அலுவலகம் (பி.கே.டி) தற்போது மக்கள் தொகை கணக்கெடுப்பை மேற்கொண்டு வருவதாக கிள்ளான் மாவட்ட அதிகாரி மொஹமட் ஜைனல் மொஹட் நோர் தெரிவித்தார்.

“இப்போதைக்கு, நோய் தொற்று அறிகுறிகள் உள்ள நபர்கள் மீது கவனம் செலுத்தும். இருப்பினும், அறிகுறியற்ற நபர்கள் சோதனைக்கு உட்படுத்த வேண்டுமா இல்லையா என்பதை தீர்மானிக்க பி.கே.டி ஆபத்து மதிப்பீட்டைச் செய்யும்.

"அறிகுறிகளைக் காட்டாதவர்களுக்கு, அவர்களுக்கு சனிக்கிழமை தடுப்பூசி போடப்படும்," என்று சிலாங்கூர்கினியைத் தொடர்பு கொண்டபோது அவர் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், குடியிருப்பாளர்களுக்கு வீடு வீடாக மொத்தம் 1,000 உணவு கூடைகள் விநியோகிக்கப்படும்.

ஜூலை 16 ம் தேதி, துணை பிரதமர் டத்தோக்  ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப், ஜூலை 18 முதல் இரண்டு வாரங்களுக்கு நான்கு சிலாங்கூர் துணை மாவட்டங்களில்,  நான்கு இடங்கள் EMCO இன் கீழ் வைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அவை பெட்டாலிங்கின் டாமன்சாராவில் உள்ள டமாய் எப்பார்ட்மெண்ட்; அம்புங்கில் உள்ள ஜாலான் பாண்டன் இண்டா, உ லு லங்காட்;  கிள்ளான் ஜலான் பத்து நீலாம்,  மற்றும் கோம்பாக்கின் பத்துவிலுள்ள தாமான் சமுத்தராவுமாகும்.

ReplyForward

தொடர்புடைய செய்திகள்

selangor

மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்

n.pakiya
29 ஜூலை 2025
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
national

வெ.62 லட்சம் வசூல்- பஸ், லோரி நிறுவனங்களின் 34,371 சம்மன் களுக்கு தீர்வு- ஜே.பி ஜே.

n.pakiya
27 ஜூலை 2025
வெ.62 லட்சம் வசூல்- பஸ், லோரி நிறுவனங்களின் 34,371 சம்மன் களுக்கு தீர்வு- ஜே.பி ஜே.
national

இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.

n.pakiya
29 ஜூலை 2025
இஸ்தானா நெகாராவில்  இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
national

மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்

n.pakiya
27 ஜூலை 2025
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
ECONOMY
MEDIA STATEMENT
NATIONAL
PBT

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
மற்றும் வீடியோக்கள்
MidRec
Media SelangorMedia Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.

Media Selangor Sdn. Bhd.
Level 11, Menara Bank Rakyat No. 1, Jalan Indah 14/8, Seksyen 14 40000 Shah Alam Selangor Darul Ehsan03-5523 485603-5523 5856www.mediaselangor.com.my
அட்டவணை
மின்னஞ்சல்:editor@mediaselangor.comவிற்பனை:marketing@mediaselangor.comவிற்பனை:sales@mediaselangor.com
____