MEDIA STATEMENT

நாடாளுமன்றத்தைக் கூட்ட 14 நாள் அவகாசம்- அரசாங்கத்திற்கு அம்னோ வழங்கியது

21 ஜூன் 2021, 3:53 AM
நாடாளுமன்றத்தைக் கூட்ட 14 நாள் அவகாசம்- அரசாங்கத்திற்கு அம்னோ வழங்கியது

ஷா ஆலம், ஜூன் 21- நாடாளுன்றத்தைக் கூட்டுவதற்கு மத்திய அரசாங்கத்திற்கு 14 நாள் அவகாசத்தை அம்னோ வழங்கியுள்ளது. 

நாடாளுமன்றம் விரைவில் கூட்டப்பட வேண்டும் என்ற மாட்சிமை தங்கிய பேரரசரின் உத்தரவுகேற்ப இந்த காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.

மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷாவின் உத்தரவை டான்ஸ்ரீ மொகிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் மதிக்க வேண்டும் என்ற தாங்கள் வலியுறுத்துவதாக அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமது ஜாஹிட் ஹமிடி அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.