NATIONAL

19 மலேசியர்கள் இந்திய பிரஜைகள் ஆனார்கள்

22 செப்டெம்பர் 2020, 8:13 AM
19 மலேசியர்கள் இந்திய பிரஜைகள் ஆனார்கள்

masyarakat

, செப் 22- கடந்த நான்கு ஆண்டுகளில் 19 மலேசியா்கள் இந்திய பிரஜைகளுக்கான அந்தஸ்து பெற்றுள்ளதாக இந்திய உளவுத்துறை அமைச்சு கூறியது.

இந்திய பிரஜாவுரிமைப் பெற்ற 44 நாடுகளைச் சேர்ந்த 2,729 பேரில் இந்த 19 பேரும் அடங்குவர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரையிலான காலகட்டத்தில் இவர்கள் இந்திய பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டதாக  இணை உள்துறை அமைச்சர் நித்தியானந்த் ராய்  நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்திய பிரஜைகளாக ஏற்றுக் கொள்ளப்பட்டவர்களில் 2,120 பாகிஸ்தானியர்கள், 188 ஆப்கானிஸ்தானியர்கள், 99 வங்காளதேசிகள் 60 அமெரிக்கர்கள், 13 சிங்கப்பூரியர்கள் ஆகியோரும் அடங்குவர்.

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.