NATIONAL

நஜீப் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டுள்ளது !!!

28 ஜூலை 2020, 10:11 AM
நஜீப் மீதான குற்றச்சாட்டுகளில் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டுள்ளது !!!

கோலா லம்பூர் உயர் நீதிமன்றம், ஜூலை 28:

நாட்டின் ஆறாவது பிரதமராக பதவியில் இருந்த காலத்தில் அதிகார முறைகேடு, நம்பிக்கை மோசடி மற்றும் எஸ்ஆர்சி இன்டர்நேஷனலுக்கு சொந்தமான  ரிம 42 மில்லியன் நிதி பணமோசடி சம்பந்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளில் நஜிப் ரசாக் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டது. நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தனது தீர்ப்பை வாசிக்கும் போது முன்னாள் பிரதமர் அமைதியாகவே காணப்பட்டார்.

அரசு தரப்பு குழு கொண்டு வந்த வழக்கு குறித்து நியாயமான சந்தேகங்களை எழுப்ப பாதுகாப்பு குழு தவறிவிட்டது என்று முகமட் நஸ்லான் கூறினார். இதன் காரணமாக, ஒரு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நஜிப் மீது அரசு தரப்பு வழக்குத் தொடர முடிந்தது என்றார் நீதிபதி.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.