RENCANA PILIHAN

அதிகமான வணிகர்கள் இ-டாப்போர் திட்டத்தில் பங்கெடுப்பார்கள்- எம்பிஐ இலக்கு

14 ஜூலை 2020, 6:53 AM
அதிகமான வணிகர்கள் இ-டாப்போர் திட்டத்தில் பங்கெடுப்பார்கள்- எம்பிஐ இலக்கு

ஷா ஆலம், ஜூலை 14:

இ-டாப்போர் திட்டத்தை மாநில அரசாங்கம் தொடர்வதன் மூலம் அதிகமான வணிகர்கள் தங்களது வணிகத்தை பெருக்க முடியும் என சிலாங்கூர் மந்திரி பெசார் பெருநிறுவனம் (எம்பிஐ) அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. இணையத்தில் வணிக நடவடிக்கை நடந்தாலும் அதிகமான இலாபத்தை ஈட்டித் தந்துள்ளது.

" நேற்று சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் இ-டப்போர் திட்டம் தொடரும் என அறிவித்ததை எம்பிஐ வரவேற்கிறது. இ-டப்போர் திட்டம் பல வணிகர்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.இதன் வழி வணிக நடவடிக்கையை பெருக்க உதவியாக இருக்கும். தொடர்ந்து இ-டப்போர் திட்டத்தின் வியூகங்களை அறிவிக்கும்," என்று சிலாங்கூர் இன்றுக்கு எம்பிஐ தெரிவித்தது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.