RENCANA PILIHAN

செமினி மாவட்டம் புதிய மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது !!!

22 ஜூன் 2020, 1:13 PM
செமினி மாவட்டம் புதிய மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது !!!

ஷா ஆலம், ஜூன் 22:

துனிசியா நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு கோவிட்-19 தொற்று நோய் இருப்பதை உறுதி செய்த பிறகு சிலாங்கூர் மாநிலத்தில் செமினி மாவட்டம் புதிய மஞ்சள் மண்டலமாக மாறியுள்ளது என சிலாங்கூர் மாநில கோவிட் -19 தடுப்பு பணிக்குழு (எஸ்திஎப்சி) தெரிவித்துள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரண்டு சம்பவங்களில் ஒன்று அந்நிய நாட்டவர் சம்பந்தப்பட்ட சம்பவம் ஆகும்.

" சமூக இடைவெளி, எப்போதும் உடலை சுத்தமாக வைத்துக் கொள்வது மற்றும் செலாங்கா செயலியை பயன்படுத்துவது போன்ற நடைமுறைகளை பின்பற்றி உங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்," என்று டிவிட்டரில் எஸ்திஎப்சி செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.