NATIONAL

ஓரு வாகனத்தில் நான்கு பேர்கள் என்ற விதிமுறை நீக்கம்- இஸ்மாயில் சப்ரி

27 மே 2020, 4:27 AM
ஓரு வாகனத்தில் நான்கு பேர்கள் என்ற விதிமுறை நீக்கம்- இஸ்மாயில் சப்ரி

புத்ராஜெயா, மே 27:

ஒரு வாகனத்தில் நால்வர் மட்டுமே என்ற விதிமுறை இன்று முதல் அகற்றப்படும் என தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார். புதிய விதிமுறையின் கீழ் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்து சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது போல் வாகனத்தின் அளவைப் பொறுத்து பயணிகள் செல்லலாம் என்றார் அவர்.

ஒரு தனியார் வாகனத்தில் வாகனமோட்டியுடன் 4 பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவர். எம்பிபி வாகனத்தில் 7 பேர் வரை பயணம் செய்ய அனுமதி உண்டு என நேற்று இங்கு நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.