RENCANA PILIHAN

கோவிட-19: சிலாங்கூர் 12 புதிய இறக்குமதி சம்பவங்களை பதிவு செய்துள்ளது

30 ஏப்ரல் 2020, 1:29 PM
கோவிட-19: சிலாங்கூர் 12 புதிய இறக்குமதி சம்பவங்களை பதிவு செய்துள்ளது

ஷா ஆலம், ஏப்ரல் 30:

சிலாங்கூர் மாநிலத்தில் இன்று பதிவு செய்யப்பட்டுள்ள 27 கோவிட்-19 புதிய சம்பவங்களில் 12 இறக்குமதி சம்பவங்கள் ஆகும் என சிலாங்கூர் மாநில நடவடிக்கை அறை (பிஜிஎன்எஸ்) தெரிவித்தது. இந்த 12 நோயாளிகளும் ஐக்கிய அரபு சிற்றரசு நாட்டில் இருந்து திரும்பியவர்கள் என உறுதிப்படுத்தப்பட்டது.

" உள்நாட்டு சம்பவங்களில், கோம்பாக் மாவட்டத்தில் 12, பெட்டாலிங் (2), உலு லங்காட் (1)ஆகிய பகுதிகளில் கோவிட்-19 நோய் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளது. சிலாங்கூர் மாநிலத்தில் இது வரை 1,431 கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆகும். இதில் 1,233 நோயாளிகள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்," என்று பிஜிஎன்எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.