NATIONAL

கோவிட் -19: சிலாங்கூரில் 40 புதிய சம்பவங்கள் பதிவு, நேற்றைய தினத்தை விட குறைந்து விட்டது !!!

9 ஏப்ரல் 2020, 12:17 PM
கோவிட் -19: சிலாங்கூரில் 40 புதிய சம்பவங்கள் பதிவு, நேற்றைய தினத்தை விட  குறைந்து விட்டது !!!
கோவிட் -19: சிலாங்கூரில் 40 புதிய சம்பவங்கள் பதிவு, நேற்றைய தினத்தை விட  குறைந்து விட்டது !!!

ஷா ஆலம், ஏப்ரல் 9:

சிலாங்கூர் மாநிலத்தில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 40-ஆக இன்று குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 58-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

சிலாங்கூர் மாநில கோவிட்-19 தடுப்பு பணிக்குழுவின் (எஸ்திஎப்சி) தகவலின்படி மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,118 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.