NATIONAL

பல்கலைக் கழக மாணவர்கள் தங்களது கல்விக் கடனை திருப்பி செலுத்துவதை தாமதப்படுத்தலாம்- அமிருடின்

1 ஏப்ரல் 2020, 8:35 AM
பல்கலைக் கழக மாணவர்கள் தங்களது கல்விக் கடனை திருப்பி செலுத்துவதை தாமதப்படுத்தலாம்- அமிருடின்

ஷா ஆலம், ஏப்ரல் 1:

சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் பரிவு மக்க  ஊக்குவிப்பு திட்டம் 2.0-ஐ அறிவித்துள்ள சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி மாநில அரசாங்கம் வழங்கிய கல்விக் கடனை பல்கலைக் கழக மாணவர்கள் திருப்பி செலுத்துவதை தாமதப்படுத்தலாம் என்று கூறி கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெஞ்சில் பால் வார்த்தார். இந்த நடவடிக்கையினால் மாநில அரசாங்கம் ரிம 6.07 மில்லியன் ஒதுக்கீடு செய்துள்ள நிலையில் இது ஏப்ரல் 1 தொடங்கி செப்டம்பர் 30 வரை நடப்பில் இருக்கும் என மாணவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினார்.

" மாநில அரசாங்கம் பல்கலைக் கழக மாணவர்களுக்கு இலவச உணவும் வழங்க உள்ளது," என்று இன்று அமிருடின் ஷாரி அறிவித்துள்ளார்

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.