NATIONAL

கோவிட்-19: இன்று புதிய 7 மரணங்கள்

29 மார்ச் 2020, 9:32 AM
கோவிட்-19: இன்று புதிய 7 மரணங்கள்

புத்ராஜெயா, மார்ச் 29:

இன்றைய நிலவரப்படி கோவிட்-19 நோயால்  ஏழு புதிய மரணங்கள் மற்றும் 150 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஸாம் அப்துல்லா தெரிவித்தார். கோவிட்-19 பாதிப்பு தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளைக் இன்று பதிிவு  செய்துள்ளது என அவர் மேலும் குறிப்பிட்டார். இது மொத்த இறப்பு எண்ணிக்கையை 34-ஆகக் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இன்று நண்பகல் வரை 150 புதிய பாதிப்புகளையும் அவர் பதிவு செய்துள்ளார், இது மொத்த எண்ணிக்கையை 2,470ஆக உயர்த்தியுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.