RENCANA PILIHAN

இரவு சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் கிடையாது

11 மே 2017, 1:55 AM
இரவு சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் கிடையாது
இரவு சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் கிடையாது

ஷா ஆலம், மே 11:

செலாயாங் நகராண்மை கழகம் (எம்பிஎஸ்) சுங்கை பூலோ இரவுச் சந்தை வியாபாரிகளுக்கு லைசென்சு கட்டணம் வசூலிக்கும் செய்தியை மறுத்தது. எம்பிஎஸ்-இன் தொடர்புதுறை இயக்குனர் முகமட் ஸைன் மாசூட் கூறுகையில், நகராண்மை கழகம் நிரந்தர கடைகளுக்கு மட்டும் லைசென்சு கட்டணம் விதிப்பதாக கூறினார்.

மேலும் கூறுகையில், இந்த நடவடிக்கை  எடுக்கப்பட்ட காரணம், வியாபாரிகளில் ஒருவர்  எம்பிஎஸ்-க்கு லைசென்சு விண்ணப்பம் செய்தது தெரிய வந்துள்ளது. ஒன்பது நிரந்தரக் கடைகள் சுங்கை பூலோ கிராமத்து நடவடிக்கை குழு   (ஜெகெகெகெ) அமைத்து, அதில் ஆறு கடைகள் 2007-இருந்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகர்புற சேவைகள் குறிப்பாக குப்பைகுப்பைகளை  அகற்றும் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்க ஆரம்பித்து விட்டோம்," என்று கூறினார்

கடந்த மே 3-இல்,நகர்ப்புற சமுதாய போராட்டம இயக்கம்  எம்பிஎஸ்-இன் லைசென்சு கட்டணம் அதிகமாக உள்ளது என்று  எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ZIN

 

 

 

 

 

 

மேலும் கூறுகையில் அவர், மேற்கண்ட நடவடிக்கைகள்  ஊராட்சி மன்ற சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு எம்பிஎஸ்  அமல்படுத்த விரும்புகிறது என்று கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.