RENCANA PILIHAN

நான்கு அணைகளில் நீரின் அளவு 100% எட்டியது

2 மே 2017, 2:29 AM
நான்கு  அணைகளில் நீரின் அளவு 100% எட்டியது

ஷா ஆலம், மே 2:

சிலாங்கூர் நீர் நிர்வாக நிறுவனம் (லுவாஸ்) நான்கு நீர் தேக்கி அணைகளிலும் நீர் அளவு அதிகமாக இருப்பதாக உறுதிப்படுத்துகிறது. இதற்கு முன் சுங்கை பூலோவில் குடிநீர் குழாய் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

லுவாஸின் இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் ஏழு அணைகளிலும் நீரின் அளவு 90%-ஆக உயர்வு பெற்றது என தெரிவித்துள்ளது. சிலாங்கூர் ஆற்றின் அளவு 100%-மாக உயர்ந்து 230 கன மீட்டரை எட்டியது.

மேலும் மூன்று அணைகளில், செமினி அணை 100%-ஆக 59.30 கன மீட்டராகவும்,  லங்காட்  அணை  (34.10 கன மீட்டர்) மற்றும் சுபாங்  ஏரி (4.21 கன மீட்டர்). சுங்கை லாபு நீர் தேக்கி 99.62%-த்தையும் சுங்கை திங்கி 93.57%. மேலும் கிள்ளான் கேட்ஸ் 91.18% மற்றும் 70.20%-ஆக  பத்துவும் எட்டியது குறிப்பிடத்தக்கது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.