கோலாலம்பூர், பிப் 23 – சரவாக் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் மற்றும் பலத்த காற்றும் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கூச்சிங், சமரஹான், பெத்தோங், சரிகே (சரிகே), முக்கா மற்றும் கப்பிட் (பெலாகா) ஆகிய பகுதிகள் இந்த வானிலையால் பாதிக்கப்படும் என்று இன்று காலை 9 மணியளவில் மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) வெளியிட்ட ஓர் எச்சரிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-- பெர்னாமா
இன்று பிற்பகல் 1 மணி வரை சரவாக்கில் கனமழை தொடரும்
23 பிப்ரவரி 2026, 3:20 AM
தொடர்புடைய செய்திகள்
national
இன்று நண்பகல் வரை 2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Shalini Rajamogun
16 ஜனவரி 2026

national
2 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Shalini Rajamogun
1 மார்ச் 2026

selangor
சிலாங்கூர் மாநிலம் முழுவதும் கனமழை
Shalini Rajamogun
22 பிப்ரவரி 2026

national
இரவு 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்
Shalini Rajamogun
19 பிப்ரவரி 2026





