இன்று, 2026ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு உரையை டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்

26 ஜனவரி 2026, 3:19 AM
இன்று, 2026ஆம் ஆண்டுக்கான புத்தாண்டு உரையை டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார்

ஷா ஆலம், ஜன 26 : இன்று காலை 2026 புத்தாண்டு உரையை டத்தோ மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி வழங்கினார். இந்த நிகழ்வு ராஜா மூடா மூசா, பிரிவு 7 இல் உள்ள மண்டபத்தில் காலை 8.30 மணிக்கு நடைபெற்றது.

 இந்த உரை, இந்த ஆண்டு முழுவதும் முன்னேறுவதில் மாநில அரசின் திசை, முன்னுரிமைகள் மற்றும் விருப்பங்களைப் பகிர்ந்து கொள்வதற்கான ஒரு இடம் என்று அமிருதீன் கூறினார்.

 “மக்களின் நல்வாழ்வுக்காக சிலாங்கூரின் நிலையான, உள்ளடக்கிய மற்றும் மீள்தன்மை கொண்ட வளர்ச்சியை வலுப்படுத்தும் உறுதியுடன் இந்த உரை வழங்கப்படுகிறது,” என்று அவர் முகநூலில் தெரிவித்தார்.

 2026 புத்தாண்டு உரை அனைத்து சிலாங்கூர் ஊடக தளங்களிலும் நேரடியாகப் ஒளிப்பரப்பட்டது.

 உரையின் முழு அறிக்கையும் மாண்டரின் மற்றும் தமிழ் பதிப்புகள் உட்பட சிலாங்கூர் மற்றும் சிலாங்கூர் ஜெர்னல் போர்டல்களில் வெளியிடப்படும். 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.