எஃப் ஏ கிண்ணம்; சபா எஃப் சி அணியிடம் சிலாங்கூர் எஃப் சி தோல்வி

1 டிசம்பர் 2025, 3:53 AM
எஃப் ஏ கிண்ணம்; சபா எஃப் சி அணியிடம் சிலாங்கூர் எஃப் சி தோல்வி

ஷா ஆலம், டிச 1 - மலேசிய எஃப் ஏ கிண்ண காற்பந்து போட்டியிலிருந்து சிலாங்கூர் எஃப் சி அணி வெளியேறியது.

நேற்றிரவு பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் அரக்ங்கத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சபா எஃப் சி அணி 3-3 என்ற கோல் கணக்கில் சிலாங்கூர் அணி சமநிலை கண்டது.

கூடுதல் நேரம் வழங்கப்பட்டும் இரு அணிகளும் கோல் புகுத்தாத நிலையில் ஆட்டம் பெனால்டி வரை சென்றது.

பெனால்டியில் சபா எஃப் சி அணி 5-4 பெனால்டி கோல் கணக்கில் சிலாங்கூர் எஃப் சி அணியை வீழ்த்தியது.

சபா எஃப் சி அணி இறுதியாட்டத்தில் ஜொகூர் டாருல் தக்ஸிம் அணியுடன் மோதவுள்ளது.

மலேசிய எஃப் ஏ கிண்ண இறுதியாட்டம் டிசம்பர் 14ஆம் தேதி புக்கிட் ஜாலில் தேசிய அரங்கில் நடக்கவுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.