ஏழு மாநிலங்களில் மோசமடைகிறது வெள்ளம்; கிளாந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

24 நவம்பர் 2025, 8:42 AM
ஏழு மாநிலங்களில் மோசமடைகிறது வெள்ளம்; கிளாந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஏழு மாநிலங்களில் மோசமடைகிறது வெள்ளம்; கிளாந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஏழு மாநிலங்களில் மோசமடைகிறது வெள்ளம்; கிளாந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஏழு மாநிலங்களில் மோசமடைகிறது வெள்ளம்; கிளாந்தான் மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

கோலாலம்பூர், நவ 24- நாட்டிலுள்ள ஏழு மாநிலங்களில் வெள்ளம் காரணமாக பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை காலை முதலே அதிகரித்து வருகிறது.

அவ்வகையில் பினாங்கு, பேராக், பெர்லிஸ், கெடா, திரங்கானு, மற்றும் சிலாங்கூர் மற்றும் கிளாந்தான் அண்மைய வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளன.

வெள்ளப் பேரிடர் காரணமாக கிளாந்தான் மாநிலத்தில் 8,248பேர் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டனர். 3022 குடும்பங்களைச் சேர்ந்த அவர்கள் வெள்ள நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 7830 ஆக இருந்த வெள்ள நிலவரம் தற்போது  அதிகரித்துள்ளது. கிளாந்தான் மாநிலத்தில் 33 வெள்ள நிவாரண மையங்கள் திறக்கப் பட்டுள்ளதாக ஜே.கே.எம் இன்ஃபோ பெஞ்சானா தகவல் தெரிவித்தது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.