ad

மாநில உணவுப் பராமரிப்பு உறுதிப்படுத்தலை வலுப்படுத்தும் திட்டத்திற்கு RM4.85 மில்லியன்

14 நவம்பர் 2025, 12:48 PM
மாநில உணவுப் பராமரிப்பு உறுதிப்படுத்தலை வலுப்படுத்தும் திட்டத்திற்கு RM4.85 மில்லியன்

ஷா ஆலம், நவ 14: மாநில உணவுப் பராமரிப்பு உறுதிப்படுத்தலை வலுப்படுத்தும் திட்டத்திற்கு RM4.85 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக மந்திரி புசார் தெரிவித்தார்.

அக்ரோ ஃபுட் பார்க் மற்றும் வளமுடைய நிலங்களின் மேம்பாட்டிற்கும் RM9.5 மில்லியன் ஒதுக்கப்பட்டு, மாநிலத்தின் அடிப்படை வேளாண்மை துறையை வலுப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுவதாக டத்தோ ஶ்ரீ அமிருடின் சாரி கூறினார்

“சிலாங்கூர் உணவுப் பராமரிப்பு உறுதிப்படுத்தலை வலுப்படுத்த, மழை பாதுகாப்பு தொழில்நுட்பம், உயிரணு (biosensor) கண்காணிப்பு, இயந்திரமயமாக்கல் மற்றும் தானியங்கி முறைகள் போன்ற தொழில்நுட்பங்களை அதிகமாகப் பயன்படுத்தி விளைச்சல் உற்பத்தியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கிறது.

மொத்தமாக RM4.85 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது, இதில் அக்ரோ ஃபுட் பார்க் மேம்பாடும் அடங்கும். இதன் மூலம் அடிப்படை வேளாண்மை துறை வலுப்படுத்தபடும்,” என்று அவர் 2026ஆம் ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டை முன்வைக்கும் போது கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.