ஷா ஆலாம், நவ 14- சிலாங்கூர் மாநிலத்தில் இந்தியர்களுக்காக மேற்கொள்ளப்படும் திட்டமான இந்தியர் தொழில்முனைவோர் மற்றும் மேம்பாடு எனப்படும் ஐ-சீட் திட்டம் அடுத்தாண்டும் தொடரப்படும் என்று சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோஶ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
இந்த திட்டத்தின் மூலம் இந்திய தொழில் முனைவோர்களுக்கு வியாபாரத்திற்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொடுக்கும் முன்னெடுப்பை மாநில அரசாங்கம் கொண்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக மாநில அரசாங்கம் 1 மில்லியன் ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளது என்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் அவர் தெரிவித்தார்.
இந்திய தொழில் முனைவர்களை மேம்படுத்த ஐ-சீட் திட்டம் அடுத்தாண்டும் தொடரப்படும்- மந்திரி புசார்
14 நவம்பர் 2025, 10:14 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
சிலாங்கூரின் i-SEED திட்டம்; 200 இந்திய தொழில்முனைவர்கள் வியாபார உபகரண உதவியைப் பெற்றுள்ளனர்
Latchumy Ramamoorthy
30 ஜூன் 2026

selangor
சிலாங்கூர் இந்தியர் தொழில்முனைவோர் உபகரண உதவி திட்டத்தின் (i-SEED) பதிவு ஜனவரி 15ஆம் தேதி தொடங்கப்படும்- பாப்பாராய்டு வீரமான் அறிவிப்பு
Mavitthran
5 ஜனவரி 2026

selangor
உலு சிலாங்கூரில் எட்டு சிறு தொழில்முனைவோர் ஐ-சிட் திட்டத்தின் கீழ் உதவியைப் பெற்றனர்
Shalini Rajamogun
31 டிசம்பர் 2025

selangor
அடுத்து ஆண்டு ஐ-சிட் திட்டத்தின் கீழ் உதவி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க இலக்கு
Shalini Rajamogun
5 டிசம்பர் 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



