ad

மூன்று கிராமங்கள் இணைந்து நடத்திய மீன்பிடி போட்டி— 130 பேர் பங்கேற்பு

8 நவம்பர் 2025, 7:50 AM
மூன்று கிராமங்கள் இணைந்து நடத்திய மீன்பிடி போட்டி— 130 பேர் பங்கேற்பு

கோலா லாங்காட், நவம்பர் 8 —SKVE-யில் நடைபெற்ற மூன்று கிராமங்கள் இணைந்த மீன்பிடித் போட்டி 2025 இன்று மகிழ்ச்சியான சூழலில் நடைபெற்றது. மொத்தம் 130 பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அவர்களில் 100 பேர் இணையத்தின் மூலம் முன்பதிவு செய்திருந்தனர், மற்ற 30 பேர் நேரடியாக (walk-in) பதிவு செய்து பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சி, கிராம மக்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கத்துடனும் இயற்கையை சார்ந்த ஓய்வு நடவடிக்கையாகவும் ஏற்பாடு செய்யப்பட்டது. மொத்தம் 30 பரிசுகள் வழங்கப்பட்டன. அவற்றில் முதல் மூன்று பரிசுகள் பணத்துடன் வழங்கப்பட்டன —


முதல் பரிசு: RM800,
இரண்டாம் பரிசு: RM400,
மூன்றாம் பரிசு: RM200.

இந்த ஆண்டு நடைபெற்ற மீன்பிடித் திட்டம், உள்ளூர் சமூகத்தின் ஒற்றுமையையும் நட்பையும் வளர்க்கும் சிறந்த தளமாக அமைந்தது

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.