ad

பேரரசர் தம்பதியரின் மலேசிய தின வாழ்த்து

16 செப்டெம்பர் 2025, 5:07 AM
பேரரசர் தம்பதியரின் மலேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர், செப் 16 - மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிம் மற்றும் பேரரசியார் ராஜா ஜரித் சோபியா தம்பதியர்   மலேசியா தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

agong-1.jpg



மலேசியா நீடித்த அமைதியைப் பெறவும்  பேரிடரிலிருந்தும் பாதுகாக்கப்படவும் தாங்கள்  பிரார்த்திப்பதாக சுல்தான் இப்ராஹிமின் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவில் அவர்கள் கூறினர்.

தொடக்க காலத்திலிருந்தே நாட்டின் பலமாக இருந்து வரும்
பல இனங்களுக்கு இடையிலான  ஒற்றுமை மற்றும்  கருத்திணக்கத்திற்கு சுல்தான் இப்ராஹிம் நன்றி தெரிவித்தார்.

"மலேசியா மடாணி: மக்கள் எண்ணம் கொண்டவர்கள்" என்ற கருப்பொருளில் மலேசியா தின கொண்டாட்டம் இன்று காலை 9.00 மணிக்கு பினாங்கு,  பட்டர்வொர்த்தில் உள்ள பி.ஐ.சி.சி.ஏ. மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.