NATIONAL

18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் 100 வெள்ளி உதவி நிதி - பிரதமர் அறிவிப்பு

23 ஜூலை 2025, 3:43 AM
18 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து மலேசியர்களுக்கும் 100 வெள்ளி உதவி நிதி - பிரதமர் அறிவிப்பு

ஷா ஆலம், ஜூலை 23 - பதினெட்டு வயதுக்கும் மேற்பட்ட அனைத்து

மலேசியர்களுக்கும் உதவித் தொகையாக 100 வெள்ளி வழங்கப்படும். ஒரு

முறை மட்டுமே வழங்கப்படும் இந்த உதவித் தொகை சாரா எனப்படும்

ரஹ்மா அடிப்படை உதவித் திட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின்

மைகார்டில் சேர்க்கப்படும்.

இந்த தொகையை எதிர்வரும் ஆகஸ்டு 31ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 31ஆம்

தேதி வரை செலவிடலாம் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்

கூறினார்.

நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பிரதான

பேரங்காடிகள் உள்பட 4,100 கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை

வாங்குவதற்கு இந்த தொகையைப் பயன்படுத்தலாம் என்று அவர்

சொன்னார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.