NATIONAL

கிள்ளானில் ஏப்ரல் 30 வரை கடல் பெருக்கு அபாயம்

24 ஏப்ரல் 2025, 9:55 AM
கிள்ளானில் ஏப்ரல் 30 வரை கடல் பெருக்கு அபாயம்

ஷா ஆலம், ஏப்ரல் 24: நாளை முதல் ஏப்ரல் 30 வரை போர்ட் கிள்ளான் நிலையத்தில் கடல் பெருக்கு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, பொதுமக்கள் தயாராகவும் விழிப்புடன் இருக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

ஏப்ரல் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிக உயர்ந்த கடல் மட்டம் 5.5 மீட்டரை எட்டும் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறையும் தேசிய ஹைட்ரோகிராஃபிக் மையமும் எதிர்பார்க்கின்றன என்று கிள்ளான் மாவட்டம் மற்றும் நில அலுவலகம் முகநூலில் தெரிவித்துள்ளது. .

அவசரநிலை ஏற்பட்டால், பொதுமக்கள் தேசிய அவசர எண்ணை 999 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது கிள்ளான் பேரிடர் செயல்பாட்டு மையத்தை (DDOC) 03-3382 9292 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.