NATIONAL

தீயணைப்பு சேவை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

6 மார்ச் 2025, 2:56 AM
தீயணைப்பு சேவை மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது

கோலாலம்பூர், மார்ச் 6 – 1988 ஆம் ஆண்டின் தீயணைப்பு சேவை சட்டத்தை திருத்துவதற்கான ( சட்டம் 341 ) 2025ஆம் ஆண்டின் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை வழங்கி வரும் தடுப்பு மற்றம் மீட்பு நடவடிக்கைகளுக்கு கௌரத்தை ஏற்படுத்துவதோடு மக்களின் பாதுகாப்பையும் இந்த மசோதா மேம்படுத்துகிறது .

கால மாற்றத்திற்கு ஏற்ப சட்டம் 341 மேலும் ஆக்கப்பூர்வமாக இருப்பதையும் இந்த திருத்தம் வழிவகை செய்வதாக வீடமைப்பு மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

தீயணைப்பு மீட்புத்துறை மிகவும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவதற்கும் , தீ விபத்தின்போது உயிர்கள் மற்றும் சொத்துக்களை பாதுகாப்பதற்கு திறம்பட செயல்படும் இதர பல்வேறு நோக்கங்களையும் சட்டம் 341 கொண்டுள்ளதாக அவர் கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.