MEDIA STATEMENT

மந்திரி புசார் இஸ்லாமிய கோட்பாடுகளுடன் ரமலான் மாதத்தின் புனிதத்தை  காத்து நிலைநிறுத்த இஸ்லாமியர்களை அழைக்கிறார்

2 மார்ச் 2025, 3:34 AM
மந்திரி புசார் இஸ்லாமிய கோட்பாடுகளுடன் ரமலான் மாதத்தின் புனிதத்தை  காத்து நிலைநிறுத்த இஸ்லாமியர்களை அழைக்கிறார்

ஷா ஆலம், மார்ச் 1, அனைத்து முஸ்லிம்களும் இறைவனால் ஆசீர்வதிக்கப்பட  நோன்பையும், ரமலான் மாத புனிதத்தையும் அனுசரித்து  இறைவனின்  ஆசீர்வாதங்களைப் பெற மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி அழைப்பு விடுத்தார்.

"ரமலான் வந்து விட்டது, இந்த ரமலான் மாதத்தில் கட்டாய நோன்பைக் கடைப்பிடிப்பது இஸ்லாத்தின் முக்கிய கோட்பாடுகளில்  ஒன்றாகும். அதனை  நிறைவேற்றுவது   அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும்.

"கடவுள் விரும்பினால், அவர் ஆசீர்வாதங்களைப் பெற்று, இந்த மாதத்தின் புகழை ஒன்று சேர்ந்து நிலைநிறுத்துவோம்" என்று அவர் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.