NATIONAL

அமலாக்க நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை

24 பிப்ரவரி 2025, 6:29 AM
அமலாக்க நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை

புத்ராஜெயா, பிப் 24 - எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக அமலாக்க அதிகாரிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்று என்று டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

அரச மலேசிய காவல்துறை படை, உள்நாட்டு வருமான வரி வாரியம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் ஆகிய தரப்புகள் தனது கடமைகளை நிறைவேற்றுவதில் தாமும் தமது அமைச்சரவை உறுப்பினர்களும் தலையிடுவதில்லை அவர் குறிப்பிட்டார்.

ஊழல் போன்ற நெறிமுறையற்ற நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக அமலாக்க அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகப் பிரதமர் விளக்கினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.