MEDIA STATEMENT

சபாவில் வெள்ளம் காலை 8 மணி வரை 13 குடும்பங்கள் மட்டுமே பிபிஎஸ்-இல் தஞ்சம் புகுந்துள்ளது

16 பிப்ரவரி 2025, 2:47 AM
சபாவில் வெள்ளம் காலை 8 மணி வரை 13 குடும்பங்கள் மட்டுமே பிபிஎஸ்-இல் தஞ்சம் புகுந்துள்ளது

கோத்தாகினாபாலு, பிப்ரவரி 16: இன்று காலை 8 மணி நிலவரப்படி 13 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் சபாவில் வெள்ளத்தால்  இன்னும்  பாதிக்கப் பட்டுள்ளனர்.

கினபாத்தாங்கனில் உள்ள தற்காலிக வெளியேற்ற மையத்தில் அவர்கள் தஞ்சம் புகுந்துள்ளதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழுவின் செயலகம் தெரிவித்துள்ளது.

"இன்று காலை வெளியேற்றும் போக்கு தொடர்கிறது மற்றும் கினபாத்தாங்கில் இரண்டு கிராமங்கள் இன்னும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன" என்று குழு தெரிவித்துள்ளது.

 

 

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.