NATIONAL

கடத்த முயன்ற தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன

13 பிப்ரவரி 2025, 8:33 AM
கடத்த முயன்ற தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன

கோத்தா பாரு, பிப் 13 - தாய்லாந்திற்கு கடத்த முயன்றதாக நம்பப்படும் 31 லட்சம் ரிங்கிட் மத்திப்பிலான தேங்காய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தாய்லாந்தில் அதிக விலைக்கு அதாவது ஒரு தேங்காய் நான்கு ரிங்கிட்டிற்கு விற்கப்படுகின்ற நிலையில், கடத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

தாய்லாந்துக்கு கடத்துவதற்காக, கிளந்தான் கொண்டுச் செல்வதற்கு முன்னதாக, தேங்காய்கள் இந்தோனேசியாவில் இருந்து பத்து பஹாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக நம்பப்படுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.