ALAM SEKITAR & CUACA

நண்பகல் 12 மணி வரை 4 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

16 ஜனவரி 2025, 2:25 AM
நண்பகல் 12 மணி வரை 4 மாநிலங்களில் இடியுடன் கூடிய கனமழை

கோலாலம்பூர், ஜன 16: இன்று நண்பகல் 12 மணி வரை நான்கு மாநிலங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவை பேராக் (உலு பேராக்), கிளந்தான் (ஜெலி, கோலா கிராய், குவா மூசாங்), திரங்கானு (உலு திரங்கானு) மற்றும் சபா (தவாவ், செம்போர்னா) ஆகிய மாநிலங்கள் ஆகும் என அந்நிறுவனம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்தது.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.