NATIONAL

மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அனுமதிக்க முடியாது - பிரதமர்

27 டிசம்பர் 2024, 8:01 AM
மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை அனுமதிக்க முடியாது - பிரதமர்

ஷா ஆலம், டிச 27: பெரும்பாலான மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை தான் ஒருபோதும் அனுமதிக்க முடியாது என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.

அதன் விகித அதிகரிப்பு பெரும்பான்மையான மக்கள் மீது சுமத்தப்படாது.மாறாக இதில் உயர் வர்க்கம் அல்லது லாபத்தை பதிவு செய்யும் தொழில்கள் ஈடுபடுத்தப்படும் என்றார்.

"இது தொடர்பாக தெனாகா நேஷனல் பெர்ஹாட் (TNB) மற்றும் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபடில்லா யூசோப் தெளிவாக விளக்குவார்கள்,`` என இன்று கெடாவில் உள்ள லங்காவி அல்-ஹானா மசூதியில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.