NATIONAL

உலு லங்காட் நாடாளுமன்ற நிலையிலான தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு

21 நவம்பர் 2024, 6:24 AM
உலு லங்காட் நாடாளுமன்ற நிலையிலான தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு

ஷா ஆலம், நவ. 21 – எதிர்வரும் நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை உலு லங்காட் நாடாளுமன்ற நிலையிலான தீபாவளி திறந்த இல்ல விருந்து உபசரிப்பு செமினி சமூக மண்டபத்தில் நடைபெறும் 

சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படும் இந்நிகழ்வு மாலை 6.00 தொடங்கி இரவு 11 மணி வரை நடைபெறும்.

இந்த தீபாவளி பொது உபசரிப்பில் பல்லினங்களையும் சேர்ந்த மக்கள் கலந்து கொள்ள உலு லங்காட் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி அம்சான் அழைப்பு விடுத்தார். 

இந்த தீபாவளி நிகழ்வில் விருந்து உபசரிப்போடு கலை கலாச்சார நிகழ்ச்சிகள் மற்றும் பல சுவாரசியமான பல நிகழ்வுகளும் இடம் பெறும் என அவர் தெரிவித்தார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.