ANTARABANGSA

மாஸ்கோ அருகே பயங்கரவாதத் தாக்குதல்- 152 பேர் காயம்

25 மார்ச் 2024, 2:16 AM
மாஸ்கோ அருகே பயங்கரவாதத் தாக்குதல்- 152 பேர் காயம்

மாஸ்கோ, மார்ச் 25 - மாஸ்கோவிற்கு வெளியே உள்ள குரோகஸ் சிட்டி ஹால் கலை நிகழ்ச்சி அரங்கில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 5 சிறார்கள் உட்பட 152 பேர் காயமடைந்துள்ளதாக மாஸ்கோ பிராந்தியத்திற்கான ரஷ்ய அவசரகால அமைச்சு நேற்று  தெரிவித்தது.

பயங்கரவாத தாக்குதலின் விளைவாக 285 பேர் (எட்டு சிறார்கள் உட்பட) காயமடைந்தனர். மேலும் 133 பேர்  (மூன்று சிறார்கள் உட்பட)  உயிரிழந்தனர். நான்கு சிறார்கள்  உட்பட 114 பேர் மருத்துவ மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அமைச்சை மேற்கோள் காட்டி  ஸ்புட்னிக் செய்தி வெளியிட்டுள்ளது .

- பெர்னாமா-ஸ்புட்னிக்

வகைantarabangsa

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.