NATIONAL

சபாக் பெர்ணம்,  உலு சிலாங்கூரில்  மாலை வரை கனமழை பெய்யும்

21 செப்டெம்பர் 2023, 9:09 AM
சபாக் பெர்ணம்,  உலு சிலாங்கூரில்  மாலை வரை கனமழை பெய்யும்

ஷா ஆலம், செப்டம்பர் 21: சிலாங்கூரில் இன்று மாலை வரை  இடியுடன்  கூடிய  பலத்த மழை மற்றும்  பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

சபாக் பெர்ணம் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்கள் என்று மலேசிய வானிலை ஆய்வுத் துறை (மெட்மலேசியா) தெரிவித்துள்ளது.

இதே வானிலை பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பகாங் ஆகிய இடங்களில்   தொடரும்  என்றும் கணிக்கப்பட்டுள்ளது. பேராக், திராங்கானு,  நெகிரி  செம்பிலான்,  ஜோகூர், சரவாக் மற்றும் சபாவில் சில பகுதிகளும் அடங்கும்.

மேல் விபரங்களுக்கு  பொதுமக்கள் www.met.gov.my என்ற இணையதளத்தை வலம் வரலாம்,  சமீபத்திய மற்றும் உண்மையான தகவல்களுக்கு   சமூக ஊடகங்களைப் பார்க்கவும், myCuaca பயன்பாட்டைப் பதிவிறக்கவும்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.